198
கோவில்பட்டியில், கஞ்சா போதைப் பொருள் விற்பனைப் புகாரை விசாரிக்கச் சென்ற பெண் உதவி ஆய்வாளரை, கத்தியைக் காட்டி மிரட்டிய, 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்பட்டி பல்...

509
சென்னை டி.பி. சத்திரத்தில் போலீசாரை தாக்கிய ரவுடி ரோஹித் ராஜனை பெண் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார். மயிலாப்பூர் சிவக்குமார் கொலை உள்ளிட்ட 13 குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக கூறப்படும் ரோ...

219
எஸ்.ஐ. வேலை வாங்கி தருவதாக கூறி 25 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்த புகாரில் திருப்பூர் மாவட்டம் நல்லூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முரளிதரன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கோயம்புத...

191
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் சாலையின் நடுப்பகுதிக்கு தவறுதலாக வந்த பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஒருவர், சாலையோரம் செல்ல தெரியாமல் அங்கேயே சுற்றி சுற்றி வந்து மயங்கி விழுந்த நிலையில், அவ்வழ...

1704
சேலத்தில் போலீஸ் வாகனத்தை மறித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட பெண்ணை, பெண் எஸ்.ஐ. ஒருவர் இழுத்துச்சென்று அப்புறப்படுத்தினார். 2வது திருமணம் செய்த அமெரிக்க மாப்பிள்ளை கைவிட்டதாக கூறி பெண் வீத...

5433
நாமக்கல் நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் பூபதிக்கு தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பூபதி, கடந்த 2018-19ம் ஆண்டில் ராசிபுரம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வ...

4941
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக, பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளார். கடந்த 20ஆம் தேதி அதிகாலை அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் சோதனையில் ஈடுபட்டிரு...



BIG STORY